×

அத்தியாவசிய பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை தடுக்கக்கூடாது: மாநில அரசுக்கு அஜய் பல்லா கடிதம்

டெல்லி: முழு ஊரடங்கு இரவில் அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை தடுக்கக்கூடாது. ரயில் நிலையம், விமான நிலையங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோரை இரவு 9 முதல் காலை 5 வரை தடுக்க கூடாது. பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், சொந்த ஊர் திரும்புபவர்களுக்கு இரவில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : Ajay Palla ,state government , Essential Material, Vehicle, Not Avoidance, State Government, Ajay Palla Letter
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...